tag:blogger.com,1999:blog-3650255165773264699.post8193218185889956610..comments2023-11-02T14:48:08.726+05:30Comments on படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி: எழுத்துலக சூப்பர் ஸடார் வச்ச ஆப்பு !!Bleachingpowderhttp://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-3650255165773264699.post-48682345272695325352010-04-24T10:48:49.108+05:302010-04-24T10:48:49.108+05:30article arumai
visit my site
vaalpaiyyan.blogspot....article arumai<br />visit my site<br />vaalpaiyyan.blogspot.comS.SETHU RAMANhttps://www.blogger.com/profile/13651123040729239530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-19208906173201636002008-10-26T15:17:00.000+05:302008-10-26T15:17:00.000+05:30ada more than your post the comments section are f...ada more than your post the comments section are fun filled. kalkurenga nengal alatha val payanum , bleaching powderum. vazhga comments section. verkadala iruntha korichiketay padikalam time pass agumKnown Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-56026480960164523252008-10-26T15:14:00.000+05:302008-10-26T15:14:00.000+05:30oh ipadi vera panuvangalla blogla.. ena olagamadaoh ipadi vera panuvangalla blogla.. ena olagamadaKnown Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-49922091964903072522008-10-11T07:06:00.000+05:302008-10-11T07:06:00.000+05:30கலக்கிடீங்க...பக்கிகே இவ்வளவு கர்வம் இருக்கும் போத...கலக்கிடீங்க...<BR/><BR/>பக்கிகே இவ்வளவு கர்வம் இருக்கும் போது சாருக்கு இருக்காதா ...<BR/><BR/>வால் பையன் , நீங்க & நல்ல தந்தி மூணு பேரு மட்டும் தான் அப்பப்போ ..ஆப்பு வைக்கிறீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-77202850514424373622008-10-09T10:57:00.000+05:302008-10-09T10:57:00.000+05:30//வழி (கிழி )மொழிகிறேன்..//நன்றி சத்திஷ்குமார் :)//வழி (கிழி )மொழிகிறேன்..//<BR/><BR/>நன்றி சத்திஷ்குமார் :)Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-53483138815107303662008-10-09T10:46:00.000+05:302008-10-09T10:46:00.000+05:30//நல்லா பின்னாடி திருப்பி நிக்க வைச்சு எட்டி உதைச்...//நல்லா பின்னாடி திருப்பி நிக்க வைச்சு எட்டி உதைச்சாரு கவுண்டமணி , வாழ்க//<BR/><BR/>வாங்க நிழலின் குரல், எதோ என்னால முடிஞ்சது :)Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-34668907035869083002008-10-08T15:52:00.000+05:302008-10-08T15:52:00.000+05:30வழி (கிழி )மொழிகிறேன்..வழி (கிழி )மொழிகிறேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-20903798186993837502008-10-08T13:26:00.000+05:302008-10-08T13:26:00.000+05:30நல்லா பின்னாடி திருப்பி நிக்க வைச்சு எட்டி உதைச்சா...நல்லா பின்னாடி திருப்பி நிக்க வைச்சு எட்டி உதைச்சாரு கவுண்டமணி , வாழ்கநிழலின் குரல்https://www.blogger.com/profile/14220720066313179693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-24225204078780361182008-10-07T22:13:00.000+05:302008-10-07T22:13:00.000+05:30யோசிப்பவர்,உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தை சொல்ற...யோசிப்பவர்,உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தை சொல்றேன். ப்ளிச்சிங் பவுடர், நல்லதந்தி, வால்பையன். இந்த மூனு பேருல, இரண்டு பேருக்கும் மட்டும் தான் உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் தெரியும்.<BR/><BR/>நல்லதந்தி ரொம்ப கேட்குறார், நீங்களே சொல்லிருங்க :))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-67916699475104335342008-10-07T21:59:00.000+05:302008-10-07T21:59:00.000+05:30எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்.வால்பையன் = நல்லதந்த...எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்.<BR/>வால்பையன் = நல்லதந்தியா?<BR/>வால்பையன் = ப்ளீச்சிங் பவுடரா?<BR/>ப்ளீச்சிங் பவுடர் = நல்லதந்தியா?<BR/>A = B = C யா?யோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-99329396630745072008-10-07T21:41:00.000+05:302008-10-07T21:41:00.000+05:30//என்னாச்சு மொத ஆளா வந்து மட மடன்னு பத்து பின்னூட்...//என்னாச்சு மொத ஆளா வந்து மட மடன்னு பத்து பின்னூட்டத்தை போட்டுட்டு போயிட்டீங்க//<BR/><BR/>:(((<BR/>இதெல்லாம் ரொம்ப அநியாயம்! :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-20508738556521313042008-10-07T21:40:00.000+05:302008-10-07T21:40:00.000+05:30sanjai said,//என்ன இருந்தாலும் சாருவின் பதில் ரொம்...sanjai said,<BR/>//என்ன இருந்தாலும் சாருவின் பதில் ரொம்ப மட்டமானது நண்பா... //<BR/><BR/>வாங்க பொடியன் சஞ்சய்,<BR/><BR/>கண்டிப்பா அவரோட பதில் மட்டமானது தான், அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது, but he deserves it :))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-50713308820784529582008-10-07T21:35:00.000+05:302008-10-07T21:35:00.000+05:30//பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னாபிற்...//பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா<BR/>பிற்பகல் தாமே வரும். :)<BR/><BR/>பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய <BR/>சுருக்கத்து வேண்டும் உயர்வு.<BR/>//<BR/><BR/>கவிதையெல்லாம் எழுதி பின்றீங்களே நல்லதந்தி:))<BR/><BR/>என்னாச்சு மொத ஆளா வந்து மட மடன்னு பத்து பின்னூட்டத்தை போட்டுட்டு போயிட்டீங்க<BR/><BR/>//இந்த சந்தடிசாக்கில் அந்த எழுத்தாளரை எழுத்துலக சூப்பர்ஸ்டார்ன்னு சொல்லி ஒரு பெரிய காமெடி பண்ணியிருக்காரே!.அதில தான் எனக்கு மாகா வருத்தம்! :(.//<BR/><BR/>அவருக்கும் வேற வழியில்லை நல்லதந்தி. எப்படியாவது நம்ம பேர் நாலு பத்திரிக்கையில் வராதான்னு இருக்காரு. இந்த மாதிரி சொம்படிச்சா தான் அவர் இவரை பத்தி நாலு வார்த்தை எழுதுவாரு.<BR/><BR/>எனக்கு இந்த காதல் படத்துல சினிமா வாய்ப்பு கேட்டு மேன்சனில் இருக்கும் உதவி இயக்குனரை பார்க்க வரும் காட்சி தான் நியாபகத்திற்கு வருகிறது. அவரும் கண்ணா மாமி மெஸ்ல நாலே நாலு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னி, அந்த சில்லறையை அப்படியே கொடுத்துட்டு போயிரு ராஜான்னு சொல்லிட்டு, நீ என் மைண்டல இருக்கேன்னு சொல்லுவாரு.<BR/><BR/>இங்கேயும் கிட்டதட்ட அதே கதை தான் :))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-26025330971002332082008-10-07T21:24:00.000+05:302008-10-07T21:24:00.000+05:30//இதுக்கு நம்ம நல்லதந்தி சூப்பர ஒரு கவிதை பின்னூட்...//இதுக்கு நம்ம நல்லதந்தி சூப்பர ஒரு கவிதை பின்னூட்டத்தில் எழுதிருக்காரு படிச்சீங்களா.//<BR/><BR/>அய்யா சாமி அது திருக்குறளுங்கோவ்!. :))நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-75354892156071600042008-10-07T21:21:00.000+05:302008-10-07T21:21:00.000+05:30spider said,//சாரு சாரை வைச்சு விளம்பரம் தேடிய அவர...spider said,<BR/>//சாரு சாரை வைச்சு விளம்பரம் தேடிய அவருக்கு சாரு சரியான ஆப்பு வைச்சு இருக்கார்//<BR/><BR/>இதுக்கு நம்ம நல்லதந்தி சூப்பர ஒரு கவிதை பின்னூட்டத்தில் எழுதிருக்காரு படிச்சீங்களா.<BR/><BR/>பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா<BR/>பிற்பகல் தாமே வரும்னு.<BR/><BR/>//உண்மையிலே பதிவர் வட்டம் இருப்பதேன்றால் இட்லி வடை போல திரட்டியில் இருந்து வெளியே வந்து எழுதி தன் ரீச்சை நிருபிக்கட்டும்.<BR/>//<BR/><BR/>இப்பவே அவரோட வண்டி ரொம்ப தள்ளாடுது, என்னைக்கு அவர் பின்னூட்டாம் இடுபவர்களை கழிக்கிறார்கள் அதிலிருந்தே யாரும் அவருக்கு பின்னூட்டமிடுவதில்லை. இதுல தமிழ்மணத்திலிருந்து வெளியே வந்தா அவ்வளவுதான்.<BR/><BR/>வருகைக்கும் கருத்திற்கும் நன்றி spider.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-91080358935103981252008-10-07T21:13:00.000+05:302008-10-07T21:13:00.000+05:30நான் ஆதவன் said,//ஆமா நீங்க அவர் தானே????அவர் நீங்...நான் ஆதவன் said,<BR/>//ஆமா நீங்க அவர் தானே????<BR/>அவர் நீங்க தானே???//<BR/><BR/>அவர் நானா என்று தெரியாது, ஆனா நான் அவர் தான் :))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-38388523402466309402008-10-07T21:11:00.000+05:302008-10-07T21:11:00.000+05:30//சந்துல சிந்து பாடுறது மாதிரிசூ....த்து..... மண்ண...//சந்துல சிந்து பாடுறது மாதிரி<BR/>சூ....த்து..... மண்ணிக்கனும் சூப்பர் ஸ்டார் பட்டத்த கொடுத்ததுதான் தள முடியல. //<BR/><BR/>வாங்க தறுதலை.இந்த பட்டத்தை இவங்களுக்கு யாரும் கொடுக்கலை எல்லாம் அவங்களே போட்டுகிறதுதான். பதிவுலகத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா :))Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-61797410997987839422008-10-07T21:06:00.001+05:302008-10-07T21:06:00.001+05:30பாரு இந்த கழிவரை சாரி... பதிவரைத் திட்டியதை விடுங்...பாரு இந்த கழிவரை சாரி... பதிவரைத் திட்டியதை விடுங்க.இந்த சந்தடிசாக்கில் அந்த எழுத்தாளரை எழுத்துலக சூப்பர்ஸ்டார்ன்னு சொல்லி ஒரு பெரிய காமெடி பண்ணியிருக்காரே!.அதில தான் எனக்கு மாகா வருத்தம்! :(.<BR/>இதில இன்னொரு சமாச்சாரம். பாரு என்ன உதை கொடுத்தாலும் அவரு ரொம்ப நல்லவர்டா!.என்று வலையுலக வடிவேலு கதறிய போது குலுங்கி குலுங்கிச் சிரிக்கத் தோன்றியது.நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-29923763998459661482008-10-07T21:06:00.000+05:302008-10-07T21:06:00.000+05:30pathivu said//உங்கள் பதிவை படிப்பவன் என்கின்ற முறை...pathivu said<BR/>//உங்கள் பதிவை படிப்பவன் என்கின்ற முறையில் சொல்கின்றேன், வேறு எதையாவது எழுதுங்கள்//<BR/><BR/>வாங்க பதிவு. நான் எதையுமே யோசித்தோ தீர்மானித்தோ எழுதுவதில்லை.இருந்தாலும் நீங்கள் சொல்வதும் சரிதான். வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி பதிவுBleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-15697502040709582022008-10-07T20:56:00.000+05:302008-10-07T20:56:00.000+05:30//ஆனால் ஒன்று. சாட்டில் அழைத்த வரிகள் பற்றி பதிவர்...//ஆனால் ஒன்று. சாட்டில் அழைத்த வரிகள் பற்றி பதிவர் சொல்லி தெரிய வந்ததுதான். அந்த வார்த்தைகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில், இந்த விஷயத்தில் நான் பதிவர் பக்கமே!!//<BR/><BR/>நான் சாருவின் தளத்தில் பர்த்தேன்.. அவரும் இதைத் தான் சொல்லி இருக்கிறார்.. இந்த வார்த்தைகள் உண்மை தான் யோசிப்பவரே..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-45151991828737166272008-10-07T20:51:00.000+05:302008-10-07T20:51:00.000+05:30என்ன இருந்தாலும் சாருவின் பதில் ரொம்ப மட்டமானது நண...என்ன இருந்தாலும் சாருவின் பதில் ரொம்ப மட்டமானது நண்பா... ரஜினி வந்தால் வருவாராம்.. ரஜினியுடன் சேர்ந்து கழுதை மேய்த்தால் பரவா இல்லையா? :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-57743996033929339382008-10-07T20:19:00.000+05:302008-10-07T20:19:00.000+05:30பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்...பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய <BR/>சுருக்கத்து வேண்டும் உயர்வு.நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-78889657209248952352008-10-07T20:17:00.000+05:302008-10-07T20:17:00.000+05:30பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னாபிற்பக...பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா<BR/>பிற்பகல் தாமே வரும். :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-87418177770813702052008-10-07T19:59:00.000+05:302008-10-07T19:59:00.000+05:30இதுல சம்ம காமேடி இந்த மகராசன் அலக்ஸாவில் தினமும் ர...இதுல சம்ம காமேடி இந்த மகராசன் அலக்ஸாவில் தினமும் ராங்கிங் பார்த்து சாருவிற்க்கு மடல் அனுப்புவார், கூடவே தன் வலைபூவின் முகவரியை குறிப்பிட்டு. சாரு சார் ஒரு முறை இரு முறை பார்த்து விட்டு அதன் பின் இவரின் வலைபூ முகவரிகளை குறிப்பிடுவதை நிறுத்தி விட்டார்.<BR/><BR/>அய்யோ பாவம் எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு? <BR/><BR/>இவரு எப்போதுமே இப்படிதான். ஜட்டிகதைகள்ன்னு எழுதினாரு. தமிழ்மணம் காயடித்ததும் இரண்டு நாள் தமிழ்மணத்தை எதிர்த்து போர் கொடி அதுவும் எப்படி எல்லா பதிவுலும் அதே பின்னோட்டத்தை போட்டு எதிர்ப்பு தெரிவிப்பது.. பின்னாடி யாருக்கும் தெரியாம அய்ய்யா அய்யா தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சு என் பதிவை திரட்டவும் என்று கெஞ்சிய ஆசாமி தானே<BR/><BR/>இது பல முறை நடந்து இருக்கிறது. தமிழச்சி , ஓசை செல்லா விலக்கபட்ட நேரத்திலும். இவருக்கு உண்மையிலே பதிவர் வட்டம் இருப்பதேன்றால் இட்லி வடை போல திரட்டியில் இருந்து வெளியே வந்து எழுதி தன் ரீச்சை நிருபிக்கட்டும்.ஆதவன்https://www.blogger.com/profile/05187877506237993006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3650255165773264699.post-32594693305294686122008-10-07T19:50:00.000+05:302008-10-07T19:50:00.000+05:30சாரு சாரை வைச்சு விளம்பரம் தேடிய அவருக்கு சாரு சரி...சாரு சாரை வைச்சு விளம்பரம் தேடிய அவருக்கு சாரு சரியான ஆப்பு வைச்சு இருக்கார். அவரு எத்தனை மொள்ளமாறிகளை தன் வாழ்க்கையில் பார்த்து இருப்பாரு.ஆதவன்https://www.blogger.com/profile/05187877506237993006noreply@blogger.com